“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா"
ஔவையார்,நல்வழி
நமது பாரம்பரிய வழக்கப்படி உள்ளூர் கோவிலில் சக்கரைப் பொங்கல் வைத்து, கொழுக்கட்டை செய்து இல்லாதோர்க்கு கொடுத்து கொண்டாடுவோம்.
N2R நந்தகுமார்
No comments:
Post a Comment