Saturday 22 August 2020

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா"

ஔவையார்,நல்வழி

நமது பாரம்பரிய வழக்கப்படி உள்ளூர் கோவிலில் சக்கரைப் பொங்கல் வைத்து, கொழுக்கட்டை செய்து இல்லாதோர்க்கு கொடுத்து கொண்டாடுவோம்.

N2R நந்தகுமார்

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...