1. குளித்து தூய ஆடை அணிந்து ஆலய
தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்.
2. ஆலயத்திற்குள் செல்லும் முன்
கோவிலின் கோபுரத்தைப் பார்த்து வணங்க
வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
என்பர் பெரியோர்.
3. மகாசிவநாமமாகிய, “ஓம் சிவாய நம
“ என்ற
ஐந்தெழுத்து மந்திரத்தை மனதினுள்
செபித்துக்
கொண்டே கொடிமரத்தைப்
பார்த்து வணங்க வேண்டும்.
4. பின்பு விநாயகப்
பெருமானை தோப்புக்கரணம்
இட்டு வணங்க வேண்டும். இதுவும்
ஒரு வகை யோகப் பயிற்சியுமாகும்.
5. ஈச்சுவரரை தரிசிக்கும் முன்னர்
நந்திதேவரை வணங்கி ஆசி பெற்று உள்ளே
வேண்டும்.
6. பின்பு ஈச்சுவரரின் காவல்
தெய்வங்களாகிய
துவாரபாலகர்களிடம்
அனுமதி பெற்று ஈச்சுவரனை வணங்க
வேண்டும்.
7.
எம்பெருமானை வணங்கி மும்முறை வலம்
வர வேண்டும்.
8. வலம் வரும் போது குருவாகிய
தட்சிணாமூர்த்தி சுவாமிமுன்
நின்று கண்களை திறந்து அவரைப்
பார்த்து வணங்க வேண்டும்.
9.
அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராய
காட்சியளிக்கும் முருகப்
பெருமானை தரிசிக்க வேண்டும்.
10 . சண்டிகேசுவரர் சன்னதிக்குச் சென்று,
அவரிடம் ஆசி பெற வேண்டும்.
எக்காரணம் கொண்டும்,
தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சண்டிகேசுவரர்
சந்நிதியில் கைதட்டியோ,
ஒலி எழுப்பியோ இடையூறு செய்தல் ஆகாது
Wednesday, 27 September 2017
ஆலய தரிசன விதி முறைகள்
Subscribe to:
Posts (Atom)
துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம். மற்றும் 2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம்...
-
🌟 சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. 🌟 கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாத...
-
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் ...