1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம்.
மற்றும்
2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம் பரிபூரண இரட்சகம்"
பிரம்மமுகூர்த்தத்தில் அதாவது காலை 4.30 மணிமுதல் 5.45 மணிக்குள் குளித்து வீட்டில் தீபமிட்டு மேற்கூறிய மந்திரத்தை 16 முறை சொல்லி வழிபட வேண்டும்.
அதேபோல் மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள் குளித்து வீட்டில் தீபமிட்டு மேற்கூறிய மந்திரத்தை 16 முறை சொல்லி வழிபட வேண்டும்.
இவ்வாறு 48 நாட்களுக்கு வழிபட நன்மை உண்டாகும்.
-N2R NandhakumaR
Channel N2R
Source From:
https://www.facebook.com/NandhakumarInSpiritualSurvey/
Tq sir ,nalla visiyam solli irukega ,tq very mach sir
ReplyDeleteThanks and that i have a super present: How To Plan House Renovation home remodel designers
ReplyDelete