5 வயதில் விரல்களை எண்ணினான்,
10 வயதில் எண்களை எண்ணினான்,
15 வயதில் மதிப்பெண்களை எண்ணினான்,
20 வயதில் தேர்வு வினாக்களை எண்ணினான்
*Channel N2R*
25 வயதில் சம்பளத்தை எண்ணினான்,
30 வயதில் நண்பர்களை எண்ணினான்,
35 வயதில் வாரிசுகளை எண்ணினான்,
40 வயதில் கடன்களை எண்ணினான்,
45 வயதில் நோயை எண்ணினான்,
50 வயதில் சொந்தங்களை எண்ணினான்,
*Channel N2R*
55 வயதில் மாத்திரையை எண்ணினான்,
60 வயதில் பேரக் குழந்தைகளை எண்ணினான்,
அதற்கு பின் வயதை எண்ணினான்,
இறந்த பின், தனக்காக அழும் உள்ளங்களை எண்ணினான்.
எண்ணிப் பார்க்கையில் ,
தன்னிடம் கூடவே இருந்தது
கணிதம் மட்டும் தான்
என எண்ணினான் !! விடை என்னவோ
தொடக்கமும் முடிவும்"0" தான்.
- சேயோன் சேவகன்
N2R நந்தகுமார்