Sunday 23 December 2018

பித்தா பிரைசூடி  பெருமானே அருளாளா  சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே... திருவருட்செல்வர்


பித்தா பிரைசூடி 
பெருமானே அருளாளா 
எத்தாள் மறவாதே 
நினைக்கின்றேன் மனது உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் 
வெண்ணை நல்லுர் அருள் துரையுள் 
அத்தா உனக்கு ஆளாய் 
இனி அல்லேன் எனலானேன்

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே... இறைவா... 
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே... உன்னை 
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே... 
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே... உன்னை 
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே 
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை 
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை 
அந்த அம்மை இல்லாமல் இந்த பிள்ளை இல்லை
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக 
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக 
பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக 
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக 
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக 
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடிபணிய...இறைவா...
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே 
கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே
வெண்ணை நல்லூர் உரையும் அருட்கடலே 
வெண்ணை நல்லூர் உரையும் அருட்கடலே 
வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே...இறைவா...

சித்தம் எல்லம் எனக்கு சிவமயமே 
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே 
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே... இறைவா...

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...