Thursday 20 June 2019

தேங்காய், தென்னை மட்டை மேலே விழுந்தால் செய்ய வேண்டியவை


1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம்.


மற்றும்


2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம் பரிபூரண இரட்சகம்" 


 பிரம்மமுகூர்த்தத்தில் அதாவது காலை 4.30 மணிமுதல் 5.45 மணிக்குள்  குளித்து வீட்டில் தீபமிட்டு மேற்கூறிய மந்திரத்தை  16 முறை சொல்லி வழிபட வேண்டும்.


 அதேபோல் மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள்  குளித்து வீட்டில் தீபமிட்டு மேற்கூறிய மந்திரத்தை  16 முறை சொல்லி வழிபட வேண்டும்.


இவ்வாறு 48 நாட்களுக்கு வழிபட நன்மை உண்டாகும்.


-N2R NandhakumaR

Channel N2R


Source From:

https://www.facebook.com/NandhakumarInSpiritualSurvey/

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...