Monday 20 November 2017

கற்களில் ஆண் , பெண் அலி தன்மை உள்ள கற்கள்

கற்களில் ஆண் , பெண் அலி தன்மை உள்ள கற்கள் உள்ளன.
அந்தகாலத்தில் சிற்பிகளின் அறிவு அதி நுட்பமானது.
ஒரு கல்லின் ஒலியை கொண்டு சப்தசுரங்களை ஒலிக்க செய்யும் தூண்களையே நிறுவும் வல்லமை இருந்தது.
இன்றும் பல கோவில்களில் இசைத்தூண்கள் இருக்கின்றன.
லிங்கமும் அவ்வாறே கீழ்பாகம், மேல் பாகம், ஆகியவை வெவ்வேறு  தன்மையுள்ள கற்களினாலேயே நிறுவ பட்டு இருக்கும்.
அவற்றை பினைக்க சாத்தப்படும் மருந்தும்
கொம்பரக்கு பங்கு 1 .
கருங்குங்கிலியம் பங்கு 3 .
சுக்கான் பங்கு - முக்கால் .
காவிக்கல் - பங்கு 3 .
வெண்மெழுகு பங்கு 3 .
வெண்ணெய் பங்கு 3 .
செம்பஞ்சு பங்கு 3 .
சாதிலிங்கம் பங்கு - கால் . இவற்றை நெய்யில் காய்ச்சி சாத்தபட்டு அதன்மேல் நிறுவப்படும்.
(இதில் சாதி லிங்கம்  = பாதரசமும் + கந்தகமும் இனைந்த இயற்க்கை பாதரச தாது பொருள்)
இதன் பின்னனி இன்றும் இரகசியமானகவே உள்ளது. 
நிறுவ பட்ட சிவலிங்கத்தை வேண்டி வரம் பெறுவதும் இரகசியமே.
என்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிவ சிவ சிவ

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...